நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தாராபுரம் அருகே விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கு உரிய நஷ்ட ஈட்டு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
6 July 2023 5:26 PM GMT