கோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணி

கோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணி

காரைக்காலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது.
2 Oct 2023 6:50 PM GMT