சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு

சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு

சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 April 2023 8:48 PM GMT