பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை

பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
28 Dec 2022 8:55 PM GMT