மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு; பொது இடங்களில் முககவசம் அணிவது அவசியம்

மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு; பொது இடங்களில் முககவசம் அணிவது அவசியம்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் திறந்தவெளி தவிர்த்து பிற பொது இடங்களில் முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.
4 Jun 2022 10:32 AM GMT