இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

9-வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, அதை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
19 Jan 2024 6:00 PM GMT