பாகிஸ்தானில் ராணுவ தளபதி குடும்பம் பற்றிய தகவல்களை திருடிய 6 அதிகாரிகள் மீது நடவடிக்கை

பாகிஸ்தானில் ராணுவ தளபதி குடும்பம் பற்றிய தகவல்களை திருடிய 6 அதிகாரிகள் மீது நடவடிக்கை

பாகிஸ்தானில் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தில் இருந்து ராணுவ தளபதி குடும்பத்தினரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
6 May 2023 4:41 PM GMT
கட்டிட வரைபட அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர்கள் லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

கட்டிட வரைபட அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர்கள் லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

ஊராட்சி மன்றதலைவர்கள் கட்டிட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 April 2023 9:14 AM GMT
புகார் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது குற்ற நடவடிக்கை: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

புகார் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது குற்ற நடவடிக்கை: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

புகார் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
4 Aug 2022 3:34 AM GMT