சென்னையில் ஒரே வாரத்தில் 34 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு; கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னையில் ஒரே வாரத்தில் 34 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு; கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னையில் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 34 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
20 Oct 2023 12:58 PM GMT