தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்கள்; விவசாயிகள் கண்ணீர்

தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்கள்; விவசாயிகள் கண்ணீர்

தியாகதுருகம், சின்னசேலம் பகுதிகளில் தண்ணீா் இன்றி பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.
26 Oct 2023 6:45 PM GMT