5 ஆயிரம் கிலோ வெடிபொருள்... உயிரை பணயம் வைத்து முன்னேறும் வாயில்லா ஜீவன்களின் விசுவாச பயணம்

5 ஆயிரம் கிலோ வெடிபொருள்... உயிரை பணயம் வைத்து முன்னேறும் வாயில்லா ஜீவன்களின் விசுவாச பயணம்

நாட்டில் சி.ஆர்.பி.எப். படையில் உள்ள மோப்ப நாய்கள் இதுவரை 5 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை கண்டறிந்து பயங்கரவாத, நக்சல் சதி திட்டங்களை முறியடித்து எண்ணற்ற வீரர்களின் உயிரை காப்பாற்றி உள்ளது.
26 March 2023 11:18 AM GMT