கோலாரை ஏமாற்றிய பருவமழையால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது.

கோலாரை ஏமாற்றிய பருவமழையால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது.

கோலார் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் பருவமழை மொழிவு குறைந்ததால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது. இதனால் தக்காளியை தொடர்ந்து சிறுதானிய பயிர்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
3 Aug 2023 9:47 PM GMT