காசி-தமிழ்நாடு இடையே கலாசார தொடர்பு... தமிழை பாதுகாப்பது நமது கடமை வாரணாசியில் நடந்த சங்கம விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

காசி-தமிழ்நாடு இடையே கலாசார தொடர்பு... தமிழை பாதுகாப்பது நமது கடமை வாரணாசியில் நடந்த சங்கம விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே கலாசார தொடர்பு உள்ளது, தமிழை பாதுகாப்பது 130 கோடி மக்களின் கடமை என்று வாரணாசியில் நடந்த சங்கம விழாவை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
19 Nov 2022 7:13 PM GMT