வங்காளதேசத்தில் கரையை கடந்தது சித்ரங் சூறாவளி புயல்; 5 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் கரையை கடந்தது சித்ரங் சூறாவளி புயல்; 5 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் கரையை கடந்த சித்ரங் சூறாவளி புயலுக்கு 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
25 Oct 2022 6:37 AM IST