நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை - பால்வளத்துறை அலுலகத்திற்குள் மழைநீர் புகுந்ததால் கணிணி, ஆவணங்கள் சேதம்

நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை - பால்வளத்துறை அலுலகத்திற்குள் மழைநீர் புகுந்ததால் கணிணி, ஆவணங்கள் சேதம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பால்வளத்துறை அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்தது.
26 April 2023 11:27 AM GMT