கடன் தொல்லையால் தாய்-மகள் தற்கொலை:  கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் பால் பண்ணை உரிமையாளர் கைது

கடன் தொல்லையால் தாய்-மகள் தற்கொலை: கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் பால் பண்ணை உரிமையாளர் கைது

வருசநாடு அருகே கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை செய்த வழக்கில் கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் பால் பண்ணை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்
5 July 2022 3:46 PM GMT