சிவமொக்கா அருகே  காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள்

சிவமொக்கா அருகே காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள்

சிவமொக்கா அருகே பத்ராவதியில் காந்தி சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
21 Aug 2023 6:45 PM GMT