புதுக்கோட்டையில் அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்திய 5 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டையில் அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்திய 5 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டையில் அனுமதியின்றி நடத்திய ஆடல்-பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
9 April 2023 2:56 AM GMT