உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாலையோர கிணறு

உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாலையோர கிணறு

ஊதியூர் அருகே சாலையோர கிணறு தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உயிர்பலி வாங்க காத்திருக்கிறது. அதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2023 5:00 PM IST