சென்னை அம்பத்தூரில் ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்து தாய்-மகள் மூச்சுத்திணறிச்சாவு

சென்னை அம்பத்தூரில் ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்து தாய்-மகள் மூச்சுத்திணறிச்சாவு

சென்னை அம்பத்தூரில் மின்சிவு காரணமாக ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்ததில் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி தாய்-மகள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
30 Sep 2023 9:45 PM GMT