வண்டலூர் அருகே கல்குவாரி குட்டையில் சென்னை வாலிபர் பிணமாக மிதந்தார் - கொலையா? போலீசார் விசாரணை

வண்டலூர் அருகே கல்குவாரி குட்டையில் சென்னை வாலிபர் பிணமாக மிதந்தார் - கொலையா? போலீசார் விசாரணை

வண்டலூர் அருகே கல்குவாரி குட்டையில் சென்னை வாலிபர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10 Jun 2023 9:11 AM GMT