திருவள்ளூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.
22 Jun 2023 10:46 AM GMT
கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திருஉத்தரகோசமங்கை கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுட்டெரித்த வெயில் காரணமா? என மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
19 Jun 2023 6:45 PM GMT
ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
6 Jun 2023 9:47 PM GMT
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மீண்டும் செத்து மிதந்த மீன்கள்தண்ணீர் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மீண்டும் செத்து மிதந்த மீன்கள்தண்ணீர் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மீண்டும் செத்து மிதந்த மீன்கள் தண்ணீர் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்
28 May 2023 8:56 PM GMT
அப்பிநாய்க்கன்பட்டி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

அப்பிநாய்க்கன்பட்டி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஊத்தங்கரை அருகே அப்பிநாய்க்கன்பட்டி ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 April 2023 6:45 PM GMT
பெரம்பலூர் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
22 Dec 2022 6:38 PM GMT
குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திண்டுக்கல் அருகே குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
30 Aug 2022 3:25 PM GMT
விராலிமலை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

விராலிமலை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

விராலிமலை தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதக்கிறது. எனவே இதனை சுத்தம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Aug 2022 6:45 PM GMT
திருத்தணியில் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு - அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரம்

திருத்தணியில் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு - அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரம்

திருத்தணியில் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதை தொடர்ந்த அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
30 July 2022 8:50 AM GMT