கும்மிடிப்பூண்டி அருகே இறந்த மகனின் உடலை போலீசுக்கு தெரியாமல் வீட்டில் புதைத்த தந்தை

கும்மிடிப்பூண்டி அருகே இறந்த மகனின் உடலை போலீசுக்கு தெரியாமல் வீட்டில் புதைத்த தந்தை

கும்மிடிப்பூண்டி அருகே உடல் நலக்குறைவால் இறந்த மகனின் உடலை போலீசுக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் புதைத்த தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Oct 2023 9:26 AM GMT