அயோத்தி தீபத்திருவிழாவால் நாடே பிரகாசமாக ஒளிர்கிறது - பிரதமர் மோடி

'அயோத்தி தீபத்திருவிழாவால் நாடே பிரகாசமாக ஒளிர்கிறது' - பிரதமர் மோடி

அயோத்தி தீபத்திருவிழா இந்தியா முழுவதும் புதிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் பரப்பி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
12 Nov 2023 5:09 PM GMT