திருத்தணி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்; 12 பேர் மீது வழக்குப்பதிவு

திருத்தணி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்; 12 பேர் மீது வழக்குப்பதிவு

திருத்தணி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திருத்தணி- பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
28 July 2023 11:06 AM GMT