அம்மாபேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்; அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

அம்மாபேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்; அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

அம்மாபேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Jun 2023 9:57 PM GMT
சாலை விரிவாக்க பணிக்காக அகற்றம்: வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல்

சாலை விரிவாக்க பணிக்காக அகற்றம்: வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல்

குன்றத்தூரில் சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றப்படுகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல் கூறினார்.
26 May 2023 8:54 AM GMT
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகள் இடித்து அகற்றம்

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகள் இடித்து அகற்றம்

ஜெயங்கொண்டம் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தை கொண்டு இடித்து அகற்றினர். இதற்கு நஷ்டஈடு கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Jun 2022 5:47 PM GMT
மறைமலைநகரில் பூர்வகுடிகளின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! - சீமான்

மறைமலைநகரில் பூர்வகுடிகளின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! - சீமான்

மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
23 May 2022 9:54 AM GMT