இலந்தை மரத்தில் வெளிப்பட்ட சோமநாதர்

இலந்தை மரத்தில் வெளிப்பட்ட சோமநாதர்

தேவநல்லூர் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றவாறு, இறைவனையும், அம்பாளையும் தரிசிக்க முடியும். சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.
20 July 2023 11:56 AM