ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு  ரூ.37 லட்சம் பக்தர்கள் காணிக்கை

ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு ரூ.37 லட்சம் பக்தர்கள் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.37 லட்சத்து 17 ஆயிரம் காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Sep 2022 7:11 PM GMT