சேலம் தனபால் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜர்

சேலம் தனபால் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சேலம் தனபால் மீண்டும் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
26 Sep 2023 7:30 PM GMT