விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம் செய்தார். இது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என அவர் கருத்து தெரிவித்தார்.
18 March 2023 10:45 PM GMT