நண்பர்களுக்கு இடையே தகராறு; 3 பேர் படுகாயம்

நண்பர்களுக்கு இடையே தகராறு; 3 பேர் படுகாயம்

உப்பள்ளி அருகே நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7 Oct 2022 6:45 PM GMT