மீனவர்கள் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன

மீனவர்கள் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன

சாயல்குடி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன. மற்றொரு இடத்தில் பெண் டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.
1 Dec 2022 5:24 PM GMT