கொரோனா பரவலின்போது பேருதவி; இந்திய அரசுக்கும், மக்களுக்கும் டொமினிக்கா மந்திரி நன்றி

கொரோனா பரவலின்போது பேருதவி; இந்திய அரசுக்கும், மக்களுக்கும் டொமினிக்கா மந்திரி நன்றி

கொரோனா பரவலின்போது சரியான தருணத்தில் பேருதவி செய்த இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நன்றி என டொமினிக்காவின் வெளிவிவகார மந்திரி அமெரிக்காவில் கூறியுள்ளார்.
24 Sep 2023 4:07 AM GMT