திருத்தணியில் குட்டையில் மூழ்கி முதியவர் பலி; 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு

திருத்தணியில் குட்டையில் மூழ்கி முதியவர் பலி; 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு

திருத்தணியில் மதுபான கடை அருகே குட்டையில் மூழ்கி முதியவர் பரிதாபமாக பலியானார். 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
12 Sep 2022 11:43 AM GMT