கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அகஸ்தீஸ்வரம் அருகே கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் இருவர், எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
28 Feb 2024 7:53 AM GMT