10 மாதங்களில் 24 புகார்களே வந்துள்ளன:போதைப்பொருட்கள் விற்பனை குறித்து தகவல் கொடுக்க தயங்கும் மக்கள்:ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் உறுதி

10 மாதங்களில் 24 புகார்களே வந்துள்ளன:போதைப்பொருட்கள் விற்பனை குறித்து தகவல் கொடுக்க தயங்கும் மக்கள்:ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் உறுதி

தேனி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்களிடம் கடந்த 10 மாதங்களில் 24 புகார்களே வந்துள்ளன. மக்களிடம் தயக்கம் நிலவும் அதே நேரத்தில் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
1 July 2023 6:45 PM GMT