குப்பை அள்ளுவதில்லைகுடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறதுகடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

குப்பை அள்ளுவதில்லைகுடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறதுகடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும், மாநகரில் குப்பைகளை அள்ளுவதில்லை என்றும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
17 March 2023 6:45 PM GMT