டிஜிட்டல் கரன்சி கண்ணுக்கு தெரியாத மின்னணு பணம் - பண பரிவர்த்தனையில் புதிய வடிவம்

டிஜிட்டல் கரன்சி கண்ணுக்கு தெரியாத 'மின்னணு பணம்' - பண பரிவர்த்தனையில் புதிய வடிவம்

பழங்காலத்தில் ஒரு பொருளை கொடுத்து மற்றொரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறை இருந்தது. அதைத்தொடர்ந்து வர்த்தகம் செய்வதற்கு வெள்ளி, செப்பு நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டின் நிர்வாக முறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாணயத்தின் வடிவம், தன்மை மற்றும் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
17 Nov 2022 5:52 AM GMT