9 சட்டமன்ற தொகுதிகளில் இருந்த  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது  கலெக்டர் ஆய்வு

9 சட்டமன்ற தொகுதிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது கலெக்டர் ஆய்வு

9 சட்டமன்ற தொகுதிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் கலெக்டர் அலுவலக குடோனுக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
24 Jun 2022 4:52 PM GMT