2 அணைக்கட்டுகள் கட்டாததால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்

2 அணைக்கட்டுகள் கட்டாததால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்

சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் தளவானூர், எல்லீஸ்சத்திரத்தில் அணைக்கட்டுகள் கட்டாததால் வீணாக கடலில் தண்ணீர் கலப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
28 Sep 2023 6:45 PM GMT