கொரோனா பரவலின்போது கிச்சடி வினியோகத்தில் முறைகேடு; உத்தவ் சிவசேனா தலைவரிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை

கொரோனா பரவலின்போது கிச்சடி வினியோகத்தில் முறைகேடு; உத்தவ் சிவசேனா தலைவரிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை

கோவிட் தொற்று பரவலின்போது கிச்சடி விநியோகத்தில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் உத்தவ் சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான அமோல் கீர்த்திகரிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது.
21 Sep 2023 7:30 PM GMT