லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு

லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு

காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். ஆம்புலன்ஸ் வேன் வர தாமதமானதை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2023 6:38 PM GMT