பணிகளை விரைவுபடுத்தி கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும்; அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

பணிகளை விரைவுபடுத்தி கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும்; அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

ரூ.393¾ கோடியில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையப்பணிகளை விரைவுபடுத்தி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Oct 2022 6:15 PM IST