கிராமசபைக் கூட்ட செலவின வரம்பு ரூ.5000 ஆக உயர்வு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

கிராமசபைக் கூட்ட செலவின வரம்பு ரூ.5000 ஆக உயர்வு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

கிராம சபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.5000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
20 July 2022 10:57 AM GMT