ரேஷன் கடைகளில் கண்கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க விரைவில் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளில் கண்கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க விரைவில் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

‘தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி பதிவு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
11 Feb 2023 7:32 PM GMT