ரவுடிகள் கோஷ்டி மோதலில் அட்டூழியம்: பெட்ரோல் குண்டுகளை வீசிய 19 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

ரவுடிகள் கோஷ்டி மோதலில் அட்டூழியம்: பெட்ரோல் குண்டுகளை வீசிய 19 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

ஆலந்தூரில் 2 ரவுடிகள் கோஷ்டி மோதலில் பெட்ரோல் குண்டுகளை வீசி வாகனங்களை அடித்து நொறுக்கிய 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2022 9:04 AM GMT