மனைவியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் விமான நிலையத்துக்குள் நுழைந்த என்ஜினீயர் கைது

மனைவியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் விமான நிலையத்துக்குள் நுழைந்த என்ஜினீயர் கைது

சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு சென்ற மனைவியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் நுழைந்த என்ஜினீயரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
21 Jun 2022 4:33 AM GMT