தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி
ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து நபர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
2 March 2024 5:10 PM GMTவங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் மோசடி - கேரள வாலிபர் கைது
வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் கைதானார். தலைமறைவான அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
24 May 2023 2:35 AM GMTபுதுவண்ணாரப்பேட்டையில் போலி நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி - டிரைவர் கைது
புதுவண்ணாரப்பேட்டையில் போலி நகைைய அடகு வைத்து 2 கடைகளில் ரூ.2 லட்சம் மோசடி செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
28 Jan 2023 7:54 AM GMTதனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி
மங்களூருவில், தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தம்பதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2022 7:00 PM GMT