பொய் பாலியல் புகாரால் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை

பொய் பாலியல் புகாரால் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை

வளர்ப்பு மகள் அளித்த பொய் பாலியல் புகாரால் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
3 July 2022 11:29 PM IST