ஆக்கிரமிப்புகளை மீட்க சென்ற வனத்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதம்
சீனிவாசப்பூர் தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை மீட்க சென்ற வனத்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் 5 பொக்லைன் எந்திரங்கள் மீது கல்வீசி தாக்கினர்.
9 Sep 2023 6:45 PM GMTதகவல் தெரிவிக்காமல் கோவில் நிலத்தை ஏலம் விட்டதால் அறநிலையத்துறை அதிகாரியுடன் விவசாயிகள் வாக்குவாதம் கச்சிராயப்பாளையம் அருகே பரபரப்பு
கச்சிராயப்பாளையம் அருகே தகவல் தெரிவிக்காமல் கோவில் நிலத்தை ஏலம் விட்டதால் அறநிலையத்துறை அதிகாரியுடன் விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Nov 2022 6:45 PM GMT