கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உறுதி; விவசாயிகள் போராட்டம் வாபஸ்

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உறுதி; விவசாயிகள் போராட்டம் வாபஸ்

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்ததை அடுத்து, நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் போராட்டத்தை முடித்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
18 March 2023 11:15 PM GMT